brazil பிரேசிலில் கனமழை காரணமாக 37 பேர் பலி நமது நிருபர் மே 29, 2022 பிரேசிலில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.